தமிழ்நாடு பிஜேபியினர் கவனத்திற்கு! தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கருநாடக மாநில பிஜேபியினர் எதிர்ப்பு – போராட்டம்
மைசூரு, ஆக. 22 தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.…
‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தமிழ்நாடெங்கும் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஆக.22 "மகளிர் உரிமைத்தொகை திட்டம்" வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த…
பெரியார் பகுத்தறிவு நூலகம்
‘சென்னையின் அறிவுச் சுரங்கள்' என்ற தலைப்பில் "இந்து தமிழ்திசை" நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி…
எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்
சென்னை, ஆக 22 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இணையத்தில்தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “நம்மை புரட்டிப் போடும் விஞ்ஞானம்” கருத்தரங்கம்
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 21.8.2023 அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்…
நான் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் மேனாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடாவடி பேச்சு
வாசிங்டன், ஆக.22 மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருள் களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படும்…
மேலைநாடுகளில் புதியவகை கரோனா இந்திய சுகாதாரத்துறை ஆலோசனை
புதுடில்லி, ஆக. 22- அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளில் பிஏ.2.86 (பிரோலா) என்ற புதிய வகை…
இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் : 2 பேர் கைது
திருவனந்தபுரம், ஆக.22- இஸ்ரோ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் மோசடி…
மனுதர்மத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய குஜராத் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
அகமதாபாத், ஆக 22 குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை…
“வள்ளுவம் படிப்போமா?” (2)
"வள்ளுவம் படிப்போமா?" (2)மனிதத்தில் - உச்சத்திற்குச் சென்று நிறை குணம் படைத்த மாமனிதர்களாக பரிமளிப்பது எப்படி…
