தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ‘‘கோல்ப்’’ விளையாடலாம்! மேனாள் தலைமைத் தேர்தல் அதிகாரி குரேஷி கிண்டல்!
புதுடில்லி, செப். 7 “’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்ற பேச்சு கடந்த 10 ஆண்டுகளாக…
பகுத்தறிவுவாதிகளைக் கொன்றவர்கள் ஸனாதன் சன்ஸ்தா தானே?
பகுத்தறிவுவாதிகள் கொலையில் பின்னால் இருந்தது ஸனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்து மத அமைப்பு!அதே ஸனாதனம் குறித்துதான்…
நியாயம் – விவகாரம்
நியாயம் வேறு -விவகாரம் என்பது வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச்…
குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, செப். 7- குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின்ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள்…
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு முதலமைச்சர் ஆலோசனை : நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு
சென்னை, செப்.7 தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து…
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்பது பிரச்சினைகள் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
புதுடில்லி, செப்.7 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ஆம் தேதி…
அத்து மீறும் ஆளுநர் : பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தேவையற்ற குறுக்கீடு
சென்னை, செப்.7 மாநில அரசின் கருத்தை ஏற்காமல் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக்…
மன்னார்குடி ஜீயர்மீதும் உ.பி. சாமியார்மீதும் காவல்துறையில் திராவிடர் கழக சட்டத்துறை புகார்
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) அவர்களிடம் திராவிடர் கழக சட்ட துறை சார்பில் அளிக்கப்பட்ட…
வள்ளுவர் கோட்டத்தில் ஒரு சங்கநாதம்! – கவிஞர் கலி. பூங்குன்றன்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (6.9.2023) மாலை "விஸ்வகர்மா யோஜனா" என்னும் ஒன்றிய பிஜேபி…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை
அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்து அதற்கு முரணாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடக்கலாமா?‘சுப்ரீம் கோர்ட் ஆஃப்…
