தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 8.68 விழுக்காடு உயர்வு
சென்னை, செப்.9 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தி 2021-_2022-ஆம் ஆண்டில், 8.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய மின்சார…
நீடாமங்கலம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
நீடாமங்கலம், செப். 9- மன் னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்…
தமிழ்நாட்டில் உள்ள 2 சுங்கச் சாவடிகளில் மட்டும் சுங்கக் கட்டண வசூலில் 133 கோடி ரூபாய் மோசடி!
சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது!புதுடில்லி,செப். 9- ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் சுமார் ஏழரை லட்சம் கோடி…
நெய்வேலியில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் சிறப்பு கூட்டம்
நெய்வேலி, செப். 9- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு…
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
உதகை, செப்.9 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று…
கலாஷேத்ரா பாலியல் விவகாரம் : புதிய திருப்பம்
சென்னை, செப்.9 பாலியல் தொல்லை விவகாரத்தில் மாணவி களுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களை கலாஷேத்ரா அறக்கட்டளை…
இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது – தொல். திருமாவளவன் கருத்து
சென்னை, செப். 9 சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இந்தியா’ (India) கூட்டணியை பிளவுபடுத்த முடியாது…
திராவிடர் இயக்க மூத்தவர் ஆர்.எம். வீ. 98ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் இயக் கத்தின் துவக்க காலத் திலிருந்து ஈரோட்டில் தந்தை பெரியார் தொடங்கி, பிறகு அறிஞர்…
ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன?
சிறப்புக் கூட்டம்நாள்: 12..9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: வீ.குமரேசன் பொருளாளர்,…
கடவுளைக் காப்பாற்றும் யுக்தி!
ஒரு கோடி கோவிந்தா நாமம் எழுதி வந்தால், வி.அய்.பி. தரிசனமாம்.- திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு…
