விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி
சென்னை, செப்.13 விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி…
தமிழ்நாடு அரசும் – கல்வித் துறையும் இதில் முக்கிய கவனம் செலுத்தட்டும்!
தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம்!மாணவர்களிடையே பரப்பும் ஜாதி…
பதிலடிப் பக்கம்
ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (3)(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)அக்னிஹோத்திரம் இராமானுஜ…
அடுத்த மாதம் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு
புதுடில்லி, செப்.12 மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு அடுத்த…
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன [Presence of mind on quick actioner]
மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா?இலக்குவனார் திருவள்ளுவன்மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட…
ஸனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் தினமணி
ஸனாதனம் என்ற பேச்சை எடுத்தவுடன் பார்ப்பன ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்து விட்டன.முன்பு…
எது சுதந்தரம்?
நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.…
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்
* தந்தை பெரியார் பிறந்த நாளை வீடெங்கும், நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!* ‘‘தகைசால் தமிழர்'' விருது…
கழகக் களத்தில்…!
13.9.2023 புதன்கிழமைத.சுந்தரேசன் - இரஞ்சிதம் இல்ல வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழ்திருநாகேசுவரம்: மாலை 6:00…
ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டம் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,செப்.12- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:கடந்த 10…
