நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு: நீதிமன்றத்தை அணுகலாம் நீதிமன்ற தலைமை அமர்வு கருத்து
சென்னை, செப். 14 - 'என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்க ளுக்கு உரிய…
காவிரி நீர் பிரச்சினை: உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சென்னை, செப். 14 - காவிரி விவகா ரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் கடைசி முடிவு என்று…
காவிரி நீர் பிரச்சினை அறிவுப்பூர்வமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
சென்னை, செப். 14 - காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுப்பூர்வ மாக செயல்படுகிறார். தமிழ்…
“இந்தியா” கூட்டணியின் அடுத்த கட்டம் : தொகுதிப் பங்கீடு பணி போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் திட்டமிட்ட வகையில் எதிர்க்கட்சிகள் பயணம்
புதுடில்லி, செப். 14- டில்லியில் சரத் பவார் இல்லத்தில் நடந்த "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுக்…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்…
கழகத் தோழர் மறைவு
தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுத்தறிவாளர்களுக்கு முன்னோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்து…
மறைவு
சென்னை பெரியார் திடல் பணித் தோழர் மு.ரெங்கநாதனின் தாயார் மு.ரெங்கநாயகி அம்மையார் (வயது 96) உடல்நலக்…
மணிப்பூரில் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக் கொலை
இம்பால், செப். 13- மணிப்பூரில் பழங்குடியினர் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட னர். மணிப்பூர் மாநிலத்…
நடக்க இருப்பவை
17.9.2023 ஞாயிற்றுக்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்துறையூர்: மாலை 5:00 மணி இடம்: முசிறி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்13.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* ஸனாதனத்தை எதிர்த்தால் நாக்கை அறுப்பேன், கண்களைப் பிடுங்குவேன் என ஒன்றிய…
