அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
திருமானூர்,செப்.9- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியாக சந்திப்பு நிகழ்ச்சி 7.9. 2023…
5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழா- 2023 (08.09.2023 முதல் 17.09.2023 வரை)
தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் 5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில்…
தமிழ்நாட்டில் 2 புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிப்பு பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை,செப்.9-ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கரோனா வைரஸ்கள் தமிழ்நாட்டில்…
அரக்கோணத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அரக்கோணம்,செப்.9- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 110 மாணவர்களுடன் இன்று (9.9.2023) தொடங்கிய…
அண்ட சராசரங்களையும் தாண்டிப் பாயும் தந்தை பெரியாரின் கொள்கைகள்
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் அலுவலராக பணியாற் றியவரும் தேசிய…
சுகாதார நிலையங்களில் மாரடைப்பு மருந்துகள் 2,000 பேர் பயன்
சென்னை,செப்.9- மாரடைப்புக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலை யங்களில் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்…
குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடலில் முடிவு
👉 பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது 👉 புதிய தொழிற்சங்க கிளைகள் அமைப்பது குடந்தை,செப்.9- திராவிடர்…
குடியரசு தலைவர் அளிக்கும் ஜி 20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேக்கு அழைப்பு இல்லையாம் : ராகுல் கண்டனம்
புதுடில்லி, செப்.9 ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (9.9.2023) மாலை…
அண்ணாமலை தயார் என்றால் தி.மு.க.வும் தயார் தான்!
நடை பயணத்தை (பாதை யாத்திரை என்று தான் அவர்கள் சொல்லுவார்கள்) மேற்கொண்டுள்ள பிஜேபியின் மாநிலத் தலைவர்…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
ஓவியர் புகழேந்தி தான் எழுதிய "நான் கண்ட தமிழ் ஈழம்"என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர்…
நம்பிக்கை
சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.9.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்👉 ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு ‘இந்திய அரசமைப்புச் சட்டம் தான் என்னுடைய வேதம்’…
