பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார்
சென்னை - பெரியார் திடலில் 28.9.2023 அன்று நடந்த பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில்…
மேனாள் மேயர் என். சிவராஜ் பிறந்த நாள் – கழகம் சார்பில் மரியாதை
மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் 132-ஆம் பிறந்த நாளையொட்டி (29.09.2023) சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில்…
தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க அரசு ஏற்பாடு
சென்னை,செப்.29- தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 1076…
அக். 27இல் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிறது
சென்னை,செப்.29- ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை புகார் அளித்தவர்களிடம் விசாரிக்காமல் வழக்கை முடித்தது ஏன்? மனித உரிமை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, செப்.29 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக புகார் அளித்தவரிடம் விசாரிக் காமல் புகார் எப்படி…
குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் வீட்டு வசதி திட்டம்
சென்னை, செப்.29 சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய வி.ஜி.என். ஹோம்ஸ் அம்பத்தூரில் 10.50 ஏக்கர் நிலப்பரப்பில்…
தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்கள் வளர்ச்சி சிங்கப்பூர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ. வேலு ஆலோசனை
சென்னை, செப்.29 சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பை ஏற்று, அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் சிங்கப்பூர்…
திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு,செப்.29 உலகப் பொது மறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து…
ஒரே ஆண்டில் ஒரே இடத்தில் 26 மாணவர்கள்.. வடக்கிலும் ‘நீட்’ தேர்வு பலிகள்-தொடரும் சோகம்!
ஜெய்ப்பூர்,செப்.29- ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மேலும்…
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடி ஆளுநர்கள்! கேரள மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,செப்.29 - மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கேரள ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதி…
