அந்தோ பாவம் நடராஜர் கடவுள் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன் வலையில் சிக்கினார்
விருதுநகர், அக்.8 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் நகரின் மய்யப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது.…
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் நாளை கூடுகிறது காவிரி விவகாரம் பற்றி தீர்மானம் வருகிறது
சென்னை, அக்.8 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம்…
ஒரு மாங்கன்று இன்று கனி கொடுக்கிறது! – கலி. பூங்குன்றன்
👉திராவிடர் கழகம்தான் முத்தமிழ் அறிஞருக்குத் தாய் வீடு.👉எனக்கும் தாய் வீடு திராவிடர் கழகம் தான்.👉கலைஞருக்கு நூற்றாண்டு…
பெரம்பலூரில் பெருமை சேர்த்த பகுத்தறிவு ஆசிரியரணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்..!
பெரம்பலூர், அக்.8 பெரம்பலூர் மாவட்டதில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கருத்தரங்கம் 30.9.2023 அன்று மாலை…
திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழா!
தந்தை பெரியார் சிலை ஊர்வலம் - 200 இடங்களில் படம்- பொதுமக்கள் திரண்டு மரியாதைதிருப்பத்தூர், அக்.8 …
குரு – சீடன்
சவுக்கடி...சீடன்: வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால், மகளிர் ஒதுக்கீட்டைப் பாராட்டி இருப்பார் என்று பிரதமர் மோடி பேசி…
அய்யோ ‘பாவம்!’
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்த கிணற்றில் நீர் வறண்டு கிடப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது…
காணொலி விசாரணையை உயர் நீதிமன்றங்கள் மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,அக்.7- நாட்டில் உள்ள எந்தவொரு உயர் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக்…
சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் இணைந்து செயல்படுவது அவசியம் காமன்வெல்த் மாநாட்டு கருத்தரங்கில் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கருத்துரை
சென்னை,அக்.7- சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட…
சிக்கிம் ஏரி 402 ஏக்கரிலிருந்து 149 ஏக்கராக சுருங்கியது செயற்கைக்கோள் படம்
பெங்களூரு, அக்.7- மேக வெடிப் பால் தண்ணீர் வெளியேறிசிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரியின் பரப்பளவு…
