வங்கிகளில் காலி பணி இடங்களை நிரப்பிடுக! டிசம்பர் 4 முதல் ஜனவரி 20 வரை வேலை நிறுத்தம்
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்புசென்னை, அக். 9- வங்கி களில் காலிப் பணியிடங்…
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குகிறது
நாகப்பட்டினம், அக். 9- நாகை துறை முகத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (8.10.2023) பயணிகள் கப்பல்…
டெங்கு பரிசோதனை முடிவுகள் ஆறு மணி நேரத்தில் வழங்க வேண்டும் ஆய்வகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணை
சென்னை, அக். 9- டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று…
ஊடக உரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!
👉 ‘நியூஸ் கிளிக்' ஆசிரியர் கைது: நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல! 👉ஊடக உரிமையின் கழுத்து…
தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும் (10 லட்சம் மக்களுக்கு 100 டாக்டர்கள் மட்டும்)மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும் (10 லட்சம்…
மறைவு
ஈரோடு மாவட்டம் கழகக் காப்பாளர் சிவகிரி கு.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் விஜயலட்சுமியம்மாள் (வயது 73) இன்று…
செய்திச் சுருக்கம்
உத்தரவு👉 அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய பலன் களை விரைவாக வழங்க விதிமுறைகளைக் கொண்டு வர…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 தேர்தலுக்கு முன்பாக, பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்…
பெரியார் விடுக்கும் வினா! (1118)
பொதுவாகக் கடவுளைப் புகுத்தியவன், முதல் நிபந்தனையாக அறிவு கொண்டு கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற…
சட்டவிரோதமாக 30 நிமிடங்கள் லாக்-அப் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,அக்.8- குற்றம் ஏதும் செய்யாத நபரை சட்டத்துக்குப் புறம்பாக 30 நிமிடங்கள் வரை காவல் நிலையத்தின்…
