வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய திட்டம் சேது சமுத்திரத் திட்டம்!
தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, மார்ச் 4 வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குத் தலையாய…
கொள்ளையடிக்கும் ஏ.டி.எம். இயந்திரம் பி.ஜே.பி. ஆட்சி கருநாடகாவில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்
கருநாடக மாநில பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடல் வாங்கிய ரூ.40…
சத்தீஷ்காரில் அதிர்ச்சி: ஆசிரமத்தில் சிறுமியை அடித்து, எரியும் கட்டையை வாயில் திணித்த 3 சீடர்கள்
சென்னை, மார்ச் 4 சத்தீஷ்காரில் ஆசிர மம் ஒன்றில் 'பேய்' ஓட்டுவதாகக் கூறி சிறுமியை அடித்து,…
வடநாட்டுத் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்களா? பொய்ச் செய்தி வெளியிட்ட ஏட்டின்மீது நடவடிக்கை
சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்தி வெளியிட்ட ஏட்டின்மீது…
அண்ணா – கலைஞர் பின்பற்றியது தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை இந்தியாவுக்கு வழிகாட்டும் அந்த ஈரோட்டுப் பாதையில் தொடருவோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, மார்ச் 4- காஞ்சித் தலைவரான பேரறிஞர் அண்ணா அவர்களும், திருக்குவளையில் பூத்த…
திராவிட மொழி
கேள்வி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன?பெரியார்: பண்டிதர்களில் சிலர் இவை…
மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 8
துளசியை மருந்தாக உட்கொண்டால், கபம் விலகும்; இருமல் விலகும்; காசம் விலகும்; பல பிணிகள் விலகும்.…
தடியுண்டு, தடைதாண்டு பெண்ணே!
“பெண்ணுக்கு இது ஒத்துவருமா?பேசாமல் நீ வீட்டிலிருமா”நான்கு தெரு தள்ளியிருக்கும்நண்பரொருவர் புத்தி சொன்னார்.ஆற்றலோ உரிமையோ வாய்ப்போஆணுக்குள்ளது பெண்ணுக்கெனபேச்சோடு…
உடற்பயிற்சி செய்ய உளப்பயிற்சி அவசியம்!
சமீப காலங்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போதே கீழே விழுந்து இறந்துபோகும் காட்சிப் பதிவுகள்…