டில்லி சட்டப் பேரவைத் தேர்தல் ஏழைப் பெண்களுக்கு, மாதம் ரூ.2500 வழங்கப்படும்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதுடில்லி, ஜன.30 டில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…
பிற இதழிலிருந்து…மங்கிப்போகும் மாநில சுயாட்சி!
மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் குறைக்கப்படுவதால் மாநில சுயாட்சி சிதைக்கப்படுகிறது! பி. வில்சன் மாநிலங்களவை உறுப்பினர் ஒன்றிய,…
தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையா?
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர் ஒருவருக்குக்கூட பாதிப்பு ஏற்படாது’ என்று வீரம் பேசிய திரு.நரேந்திரமோடியின்…
ஜாதியை நிலைநாட்டவே சடங்கு
சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்?…
முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநில அரசுக்கென இட ஒதுக்கீடு கிடையாதா?
சமூகநீதியின்மீது மரண அடி! எம்.பி.பி.எஸ். தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென…
ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம்; யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து தலைநகர் டில்லியில் போராட்டம்!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு சென்னை, ஜன.30 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், முதலமைச்சர்…
காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று (ஜன.30)! தீண்டாமையை எதிர்த்தாலும், வருணாசிரமத்தில் நம்பிக்கை உடைய காந்தி!
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்று காந்தியார் சொன்ன பிறகுதான் படுகொலை செய்யப்பட்டார்! தமிழ்நாட்டில் மதக்கலவரம்…
திராவிடம் இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால் தமிழ்நாட்டில் தலைதூக்க முடியவில்லை!
திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டத்தான்! விழுப்புரம்: அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 132 நாள் :.31.01.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை…
