நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள்: மம்தா கோரிக்கை
கொல்கத்தா, ஏப். 20- மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் அமைச்சர்…
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் வெல்லும் கனிமொழி எம்.பி., பேட்டி
சென்னை, ஏப்.20- சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…
‘இந்தியா’ கூட்டணியின் தலைமையில் ஒன்றியத்தில் புதிய ஆட்சி ஏற்படுவது உறுதி!
சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி! திருவாரூர், ஏப். 20-- திருத்துறைப்பூண்டி ஒன் றியம் வேளூர்…
ஆட்சி மாற்றம் நிச்சயம்! சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
சிதம்பரம், ஏப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது மனைவியும்…
40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்! தொல். திருமாவளவன் நம்பிக்கை
அரியலூர், ஏப்.20-- தமிழ்நாடு -- புதுச்சேரியில் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெல் லும்…
இந்தியாவே பா.ஜ.க.வின் கைவிட்டுப் போகிறது! ஆ. இராசா பேட்டி
பெரம்பலூர், ஏப்.20--- - தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, தனது சொந்த ஊரான…
கெஜ்ரிவாலுக்கு சிறையில் எதுவும் நடக்கலாம் – பின்னணியில் சதி உள்ளது!
ஆம் ஆத்மி எம்.பி. எச்சரிக்கை புதுடில்லி, ஏப்.20- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…
சென்னையில் பெண்களே நிர்வகித்த 1,461 வாக்குச் சாவடிகள்!
சென்னை, ஏப்.20- சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 48.69 லட்சம் பேர் ஓட்டு…
முதல் முறையாக வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்
திருச்சி,ஏப்.20- திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர்…
நகரங்களில் வாக்குப் பதிவு அதிகம் – ஊரகப் பகுதிகளில் குறைவு
சென்னை,ஏப்20- மக்களவை தேர்த லின் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் நேற்று…