தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஏப்.8 தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு…
துரை. வைகோ எம்.பி. எழுதிய கடிதம்
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ தனது பிறந்த நாளை முன்னிட்டு…
பல்கலைக் கழகமா? பார்ப்பன யாக சாலையா?
லக்னோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர் பதவியேற்பு விழாவின்போது பல்கலைக்கழக நிர்வாக ஏற்பாட்டின் படி 40 நாள் யாகம்…
பழக்கத்தால் பாழாகும் பெண்கள்
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம்…
கழகக் களத்தில்…!
8.4.2025 செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை: மாலை 5…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…
பெரியார் விடுக்கும் வினா! (1612)
கடவுளால் உண்டாக்கப்பட்ட ஒரு சீவனை மற்றொரு சீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகிறார்…
பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (2)
கவிஞர் கலி.பூங்குன்றன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவு பற்றி ஜெயேந்திரர்; ஆதி - திராவிடர், அரிஜன் போன்றவர்கள்…
விளையாட்டு மய்யங்களில் சேர்க்கை ஏப்ரல் 10க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.7- சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப்…
இலங்கை மீனவர்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
சென்னை, ஏப்.7- மனிதாபிமானக் கோணத்திலும், இருநாட்டு நல்லுறவுகளையும் கருத்தில் கொண்டும், கடந்த 20.03.2025 அன்று கடலோர…
