கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நாளைய (06.07.2025) நிகழ்ச்சிகள்!
06.07.2025 ஞாயிற்றுக்கிழமை: காலை 9மணி: திருவான்மியூர்: பாபாலால் பவன் திருமண மண்டபம் : செ.ர.பார்த்தசாரதி இல்லத்…
முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது தி.மு.க ஆட்சிதான்! ஜவாஹிருல்லா பேட்டி
தஞ்சாவூர், ஜூலை 5 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி…
கலைஞா் பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதிக்கிறார் : கோவி. செழியன்
தஞ்சை, ஜூலை 05 கும்ப கோணத்தில் கலைஞா் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு கையொப்பமிட தமிழ்நாடு ஆளுநா்…
வேளாண்மை துறையின் சார்பில் ரூ.103.38 கோடியில் புதிதாக 52 வேளாண் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, ஜூலை 5 வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.103.38 கோடியில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண்…
ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?
மிக கொடுமையான விடயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில்…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு பெருந்துயரம்! திராவிடர் கழகத் தலைவர் இரங்கல் அறிக்கை
‘‘பெருங்கவிக்கோ’’ என்ற உலகறிந்த புலவர் பெருமகன் மானமிகு வா.மு. சேதுராமன் (வயது 91) நேற்றிரவு (4.7.2025) …
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நாட்டில் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு முறையை ஒன்றிய…
ஜூலை 3, 1851
ஜூலை 3, 1851 - இந்தியாவின் சமூகப் புரட்சியில் ஒரு மைல் கல்! புனேயில் ஜோதிபா…
முப்பரிமாணத்தில் உருவாகும் செயற்கை உறுப்புகள் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி!
ஹாங்காங் பல்கலைக்கழகம், (3D) முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் சுவாசத் திசுக்களையும் மற்றும் சிறு உடல்…
இந்துக் கோவிலுக்கு நிலம் வழங்கிய முஸ்லிம் முதியவரை சிறையிலடைத்த உ.பி. காவல்துறை
உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுவைச் சேர்ந்த ஹனிஃப் என்பவர், தங்கள் கிராமத்தில் ஹிந்துக்களுக்குக் கோவில் இல்லை என்பதால்,…
