ஒப்புக்கொண்ட ஆணையம் ஓட்டுத் திருட்டு புகாரை, முதன்முறையாக தேர்தல் ஆணையம் ஒப்புக்
கொண்டுள்ளது. ஓட்டுகள் திருடப்பட்டால், வாக்காளர்கள் எப்படி ஓட்டளிக்க முடியும் ? இந்த விவகாரத்தில், பழங்குடியினர், தலித்…
தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்
ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 18.8.2025)…
அநாகரிகவாதிகள்!
ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள வ.உ.சி.நகர் முனிஸ்வர் சந்திப்பு பகுதிக்கு ‘தந்தை பெரியார் சதுக்கம்’ என…
ஆவடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை
ஆவடி, ஆக. 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ஆவடி…
கழகக் களத்தில்…!
19.8.2025 செவ்வாய்க்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி மாலை…
திருவையாறு: கழகத்தின் சார்பில் துண்டறிக்கை பரப்புரை
திருவையாறு, ஆக. 18- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி 8.8.1925 அன்று திருவையாறு பேருந்து…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
18.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேடு நாடு…
பெரியார் விடுக்கும் வினா! (1733)
இரும்பு போன்றது அறிவு. இரும்பைக் கொண்டு கடப்பாரை, கோடெறி, கம்பி, துப்பாக்கி, பீரங்கி, கத்தி எது…
சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தாயார் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்
கிருட்டினகிரி,ஆக. 18- கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதி யழகனின்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்
ஓசூர், ஆக. 18- சுயமரியாதை இயக்கம் தோன்றி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி செங்கல்பட்டு மாவட்டம்…
