நீண்ட காலம் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.20- புகார்தாரர் இறப்பு, குற்றவாளி தலைமறைவு உள்ளிட்ட பல காரணங்களால் நீண்ட காலமாக நிலுவையில்…
கொலைக் குற்றக் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை வழங்க ஆய்வாளர்களுக்கு உத்தரவு! உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல்
சென்னை, ஆக.20- கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களை நேரில் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை…
வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 20- வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379…
கோயம்பேடு – பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஆக.20- சென்னையில் தற்போது 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ…
காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இனி பொதுவான தேர்வு முறை அமல் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய சீர்திருத்தத்தை தமிழ்நாடு…
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவா? திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்க அவதூறுகளை வாரி இறைத்து இருக்கிறார் ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதிலடி
சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்து விட்டதாகவும் ஆளுநா்…
155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத் துறை சார்பில் முன்னாள்…
கழகக் களத்தில்…!
22.08.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 161 இணையவழி: மாலை 6.30…
காங்கோவில் அய்.எஸ். ஆதரவு அமைப்பு தாக்குதல்: 52 பேர் படுகொலை
கின்ஷாசா. ஆக. 20- காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்தில், அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின்…
உள்நாட்டுப் போர்ச் சூழலில் மியான்மரில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் ராணுவம் அறிவிப்பு
நேபிடா, ஆக. 20- உள்நாட்டு மோதல்களால் நிலையற்ற சூழல் நிலவி வரும் மியான்மரில், நாடாளுமன்றத் தேர்தல்…
