ச.சூரியகுமாரி சம்பந்தம் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை
சாத்தனூர் கு. சம்பந்தம் – ச.சூரியகுமாரி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையை…
விநாயகருக்கா இந்த கதி? விநாயகர் சிலைகள் ஆந்திராவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன
வேலூர், ஆக.26- விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27.8.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆந்திர…
மகளிரே எழுதுங்கள்! மகளிருக்காக எழுதுங்கள்!
மகளிர் அரங்கம் பகுதிக்கு, பெண்ணுரிமைப் போராட்ட வரலாறு, சாதனையாளர்கள் வரலாறு, பல் துறையைச் சேர்ந்த புதிய…
முதுபெரும் கொள்கையாளர் தோழர் ஆர். நல்லகண்ணு உடல் நலம் பெற கழகத் தலைவர் விழைவு
உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை…
கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு! கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை;…
செவ்வாழையின் மருத்துவக் குணங்கள்
செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,…
வாய்ப்புண்ணும், தடுப்பு முறைகளும்!
வாயில் உண்டாகும் சிறிய காயங்களே, வாய்ப் புண்கள் ஏற்பட ஒரு பொதுவான காரணமாக உள்ளது. பல்லின்…
நன்கொடை
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் அவர்கள் பிறந்த நாள் (25.08.1938) நினைவாக…
பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரியின் 59ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை…
விடுதலை சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் - வெண்மதி இணையரின் 26ஆம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக,…
