பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் அவசர சிகிச்சை தேவை
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர். மணி கருத்துரை சென்னை, நவ.2- …
துனிசியாவில் 48 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு
துனிஸ், நவ. 2- துனிசியாவுக்கு வேலைக்குச் சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4…
தமிழ்நாட்டில் தங்கியுள்ள பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பா? தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை, நவ. 2- பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும்…
தந்தை 1956 ஆம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால் மகளுக்குப் பூர்வீக சொத்தில் பங்கு இல்லை
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு புத்புதாரா, நவ. 2- தந்தை 1956ம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால், திருமணமான…
அமெரிக்காவில் விசா பெறப் புதிய கட்டணம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
வாசிங்டன், நவ.2- அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000…
பெற்றோர் எதிர்ப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்
ஈரோடு, நவ. 2- பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுயமரியாதை திருமணம் செய்த காதல் இணையர் பாதுகாப்பு…
இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்: இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கொழும்பு, நவ.2- இந்தியா மற்றும் இலங்கையின் மின்சார கட்டமைப்பை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக…
ரூ. 8,300 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு
கெய்ரோ, நவ. 2- எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிக மான சுற்றுலா பயணிகளை…
மறைவு
மறைமலைநகர் கழக பொறுப்பாளர் பேரமனூர் காண்டீபன் (கழக பொறுப்பாளர் பேரமனூர் நீலகண்டனின் தம்பி) இன்று (2.11.2025)…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
2.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2026 தேர்தல் பணியில் திமுக மும்முரம்: திமுக நிர்வாகிகளுடன்…
