‘வந்தே மா(மோ)தரம்’- பாடல் சர்ச்சை!
கவிஞர் கலி. பூங்குன்றன் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதியவர் வங்க மொழிக் கவிஞர் பங்கிம் சந்திரசட்டர்ஜி.…
பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளதா?
சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளம் பெண் ஒருவர் தெரிவித்த கருத்துகள்…
டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகள்
சென்னை, நவ.8- திறன்மிகு மற்றும் டிஜிட்டல் பலகைகள், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் அரசு…
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் 5 நகரங்களில் புதிய சாலைத் திட்டங்கள்!
சென்னை, நவ. 8- சென்னை பெருநகரில் போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியைச் செய்துவரும் கும்டா…
சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ. 8- ‘சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.அய். பதவி உயர்வு…
நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!!
சென்னை, நவ.8- நீதித்துறை சுதந்திரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்…
போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து திருச்சியில் இருந்து மதுரை வரை வைகோ நடை பயணம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறார்
சென்னை, நவ. 8- போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில்…
விவசாயிகளுக்கு உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு
சென்னை, நவ.8- சம்பா பருவத்தில் விவசாயிகளின் தேவைக் கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும்…
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் அறிவுத்திறன் போட்டி
சென்னை, நவ.8- தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் சார்ந்த அறிவுத் திறன் ‘அக்வா…
விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்
திருப்புவனம், நவ.8- திருப்புவனத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது…
