முஸ்லிம் பெயர்களில் உள்ள ஊர்களின் பெயர் மாற்றம் காரணம் கற்பிக்கிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர்
லக்னோ, அக் 28 உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று (27.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில்…
அமெரிக்காவிலிருந்து அரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்
புதுடில்லி, அக் 28 டாங்கி ரூட்’ எனப்படும் அபாயகரமான சட்டவிரோத பாதை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த…
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிறார் சூர்யகாந்த்
புதுடில்லி, அக்.28- உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை…
கல்வியில் ‘திராவிட மாடல்’ அரசின் அடுத்தகட்ட பாய்ச்சல்!
தமிழ்நாட்டின் மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும், தரமான கல்வியை உறுதி…
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில்…
மறைவு
திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை (வயது 86) மறைவிற்கு மாவட்டக்…
இதழினிக்கு வாழ்த்து
திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் (ஒரத்தநாடு வட்டம்) கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன்-மகேஸ்வரி ஆகியோரின் மகள்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசியல் கட்சி ‘ரோடு ஷோ’-க்களுக்கு 10 நாள்களில் வழிகாட்டு நெறிமுறை:…
பெரியார் விடுக்கும் வினா! (1797)
நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட…
திருப்பத்தூர் ஏ. டி.ஜி.கவுதமன் மறைவுக்கு இறுதி மரியாதை
திருப்பத்தூர், அக். 28- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த ஏ.டி.கோபால்-சந்திரா…
