முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கோ.வி.சுந்தரமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!
சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களில் ஒரு முக்கியத் தோழரும், தந்தை பெரியார் இயக்கத்தில்,…
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
19.11.2025 புதன்: மாலை 6-8 மணி வரை: சென்னை : பெரியார் திடல் – பீகார்…
தேர்தல் ஆணையம் அசாமுக்கு மட்டும் தனிச் சலுகை
புதுடில்லி, நவ.18 அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
கள்ளக்குறிச்சி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள் என உருக்கமான பதிவு
சென்னை, நவ.18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில்,…
இந்நாள் – அந்நாள்
வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் இன்று (18.11.1936) இன்று சுதந்திரப் போராட்ட வீரரும், 'கப்ப லோட்டிய தமிழன்'…
2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள ‘மக்களைத் தேடி மருத்துவம்’ முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, நவ.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நான்கு ஆண்டுகளில்…
கழகக் களத்தில்…!
23.11.2025 ஞாயிற்றுக்கிழமை கருநாடக மாநில திராவிடர் கழக கலந்துரையாடல் கூடடம் பெங்களூர்: மாலை 3 மணி…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, நவ. 17- வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட…
பெரியாரின் கொள்கைகளால் தான் மதவெறியர்களை முறியடிக்க முடியும்
மறைந்த மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. EVKS இளங்கோவன் புத்தகக் கண்காட்சிக்கு வரத்…
இப்படியும் ஒரு அவலமா? தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த நான்கு குழந்தைகள் கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து இறுதி மரியாதை செய்த மனிதநேயம்!
சங்கராபுரம், நவ.17- சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி மரியாதை செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தை…
