கழகக் களத்தில்…!
12.11.2025 திங்கள்கிழமை அய்யம்பேட்டை த.செல்வமணி நினைவேந்தல் - படத்திறப்பு அய்யம்பேட்டை: காலை 11 மணி *இடம்:…
குருவரெட்டியூர் ப. பிரகலாதன் நினைவுநாள்
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் அவர்களது நான்காம் ஆண்டு நினைவு நாள்…
சாலைவேம்பு சுப்பையன் உடல் நலம் விசாரிப்பு
10-11-2025 அன்று இரவு 7 மணிக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர்…
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு வரவேற்பு
உரத்தநாடு, நவ. 11- 7.11,2025 அன்று உரத்தநாடு வருகை தந்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்…
வீட்டு வசதி துறை அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களை சந்தித்து நவம்பர் 23 கோபிசெட்டிப்…
ஜாதி ஒழிப்பு மாநாடு!
புறப்படு தோழா புறப்படு! இலால்குடி நோக்கிப் புறப்படு!! ஜாதியை ஒழிக்க சட்டத்தை எரித்து! சிறை சென்ற…
சிங்கப்பூர்: பெரியார் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடுகளுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால், தந்தை பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்;…
தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய். ஆர். அய் எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற…
சிங்கப்பூரில் மகிழ்ச்சியுடன் நடைபெற்ற “பெரியார் விழா – 2025!”
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவும், சிங்கப்பூர் நாட்டின் 60…
கேரளாவில் இப்படியும் ஒரு மூடநம்பிக்கை! ‘ஆவி’யை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை! மந்திரவாதி உள்பட மூவர் கைது!
கோட்டயம், நவ.10 உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த…
