ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுகள்: முதலமைச்சருக்கு ‘‘சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது!’’
சென்னை, டிச.31 ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுக்கான பரிந்துரையில், ‘‘சிறந்த அரசியல் ஆளுமை’’க்கான பிரிவில், முதலமைச்சர்…
திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்
விழுப்புரம், டிச. 31- விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அறிவுலக ஆசான் தந்தை…
2025ஆம் ஆண்டின் நிகழ்வுகள்
ஜனவரி 2025 ஜன.1: போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு 377…
போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, டிச. 31- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை…
திருப்பத்தூரில் நிலத்தைத் தோண்டும்போது தங்க நாணயங்கள் கிடைத்ததா? அதிகாரிகள் விசாரணை
வேலூர், டிச.31- வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தன்னுடைய விவசாய…
கூட்ட நெரிசலைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு ‘பொங்கல் பரிசு தொகுப்பு’ டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்படும்!
சென்னை, டிச. 31- பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில்,…
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதலமைச்சரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை, டிச.31- அரசு ஊழியா்கள் முன்வைத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் குறித்து மூத்த…
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ரூ. 2,100 கோடியில், 15 கி. மீட்டர் நீளத்திற்கு 4 வழி மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அரசு நடவடிக்கை!
சென்னை, டிச.31- திருவான்மி யூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் (ஈசிஆர்) சாலையில் அமையவுள்ள…
நாக்கின் மூலம் ‘டைப்’ செய்து கணினி இயக்குநர் சாதனை! ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்’ இடம் பிடித்தார்
தஞ்சாவூர், டிச.31- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.6 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, டிச.31 ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேர வையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது…
