‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா? ஜாதியை…
தமிழ்நாடு எஸ்.அய்.ஆர். வாக்காளர் பட்டியலில் முரண்பாடு உள்ள பெயர்களை வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.30 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (எஸ்.அய்.ஆர்.)முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்களின்…
இந்நாள் – அந்நாள் இன்று – காந்தியார் நினைவு நாள் சிந்தனை! (30.1.1948)
இப்பதிவானது காந்தியாருக்கும், மன்னார்குடி சக்கரவர்த்தியாச்சாரியார் அவர்களுக்கும் 1927ஆம் ஆண்டு நடந்த விவாதமாகும். இவ்விவாதம் வர்ணாஸ்ரம தர்மம்…
பழைய பாரம்பரியத்தைப் பின்பற்ற சங்கராச்சாரியார் தயாரா?
எந்த நிலையிலும், "நம் பாரம்பரியத்தை மறக்கவோ, விட்டுக்கொடுக்கவோ கூடாது," என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி…
மாறுதல் இயற்கை
உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறு பாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944…
சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு…
அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (5) மாட்டை வணங்குவதும் மனிதனைத் தீட்டென்பதும் அறமா?
மஞ்சை வசந்தன் ஆன்மிகம் என்பது கடவுளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது. ஆன்மா இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 1.பரமாத்மா,…
இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு!
உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்தநாள்தான் சிறப்பானதாகும்! ‘திராவிட மாடல்’ ஆட்சியின்…
தமிழ்நாட்டில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. சிறீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி…
கல்வி வளர்ச்சியில் குஜராத்தைவிட தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
மதுரை, ஜன.30 கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாடு பல…
