கேரள மக்களுக்கு ‘கேரளீயன்’ அடையாள அட்டை மாநில அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு!
திருவனந்தபுரம், பிப்.20 கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.…
தஞ்சை இரு பெரும் மாநாட்டிற்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து கடைவீதிப் பிரச்சாரம்
தஞ்சையில் நடைபெறும் இருபெரும் மாநாடுகள் (21.2.2026) பற்றிய துண்டு வெளியீட்டை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்…
மகாராட்டிரத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, பிப்.20 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மகாராட்டிரத்தில் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கான…
ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி பேரவையில் வெளியான அடுத்த அறிவிப்பு
ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி பேரவையில் வெளியான அடுத்த அறிவிப்பு சென்னை, பிப்.20 மகளிருக்கு ஆண்டுதோறும்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் தொடக்கம்
செங்கல்பட்டு, பிப்.20 செங்கை மாவட்ட ஆட்சியர் தி. சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா…
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பெற்ற பலன் ரூ.7,379 கோடி சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, பிப்.20 சட்டப் பேரவையில் நேற்று (19.2.2026) கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்குவரத்து துறை…
தமிழ்நாடு குடிநீர் திட்டங்களுக்கான ரூ.3,200 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை அமைச்சர் கே.என். நேரு குற்றச்சாட்டு
சென்னை, பிப்.20 ‘தமிழ்நாடு குடிநீர் திட்டங்களுக்கான பங்கு ரூ.3,200 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை’ என்று…
தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2,500 மருத்துவப் பயனாளிகள் பயன்பெறுகின்றனர் சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.20 தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2,500 மருத்துவப் பயனாளிகள் பயன் பெறுகின்றனர்…
இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு பறிப்பு இஸ்லாமியர்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ரமலான் பரிசு?
மும்பை, பிப்.20 மகாராட்டிராவில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத…
ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவண காப்பகக் கட்டடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.20 எழும்பூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பகத்தின் பழமையான கட்டடம்…
