சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சாரப் பேருந்துகள் இயக்கம் – மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, ஏப்.20- சென்னையில் ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக…
உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என நினைக்கிறார்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை, ஏப். 20- உச்சநீதிமன்றம் சுதந்திரமாகச் செயல் படக் கூடாது என ஒன்றியத்தில் ஆள்வோர் நினைக்கிறார்கள்…
நாகர்கோவில் பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வடசேரி…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திண்டுக்கல், ஏப். 20- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல்…
“அன்றும் இன்றும் என்றும் தேவை தந்தை பெரியார்” நாகையில் பரப்புரைக் கூட்டம்
நாகை, ஏப். 20- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூண்டி கடைவீதியில்…
வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை
கிருட்டினகிரி, ஏப். 20- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப் பினரும், மேனாள் நகரத்…
குடியேற்றத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாக் கூட்டம்
வேலூர், ஏப். 20- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர்…
அண்ணல் அம்பேத்கர்-அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
துறையூர், ஏப். 20- துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.4.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: வக்ஃபு சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம், மல்லிகார்ஜூன கார்கே…
பெரியார் விடுக்கும் வினா! (1624)
கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாகப் பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டவை அல்ல என்பதுதான்.…