கேரளாவில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பற்ற பெயர்களே சூட்ட வேண்டும் அரசு உத்தரவு
திருவனந்தபுரம், பிப்.27 ‘‘கேரளாவில் இனிவரும் காலங்களில் புதிதாகத் தொடங்கப் படும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும்…
பிஜேபி ஆட்சியின் மதவெறி! “இஸ்லாமியருக்கு இடம் தர மறுப்பு, தாழ்த்தப்பட்டோர் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு” உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை
அய்தராபாத், பிப்.27 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது…
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்க மன்னிப்பு; மன்னிப்பை ஏற்காத தலைமை நீதிபதி
புதுடில்லி, பிப்.27 நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நூலில் இருந்த பாடம்…
உ.பி. பிஜேபி ஆட்சியில் தேர்வில் நடக்கும் முறைகேடுகளின் உச்சம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மொத்தக் கல்வித்துறையையே தலைகுனிய வைக்கும் வகையிலான…
அரசாங்கம் என்பது
அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும், சமத்துவத்திற்கும், சுவாதீனத்திற்குமேயொழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ…
பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
கலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் விருது பெற்ற செ.கனகா அம்மையாரைப் பாராட்டி திராவிடர் கழகத்…
பெங்களூரில் கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு – 2026
28.2.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை தேவராஜ் அர்ஸ்…
தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர் ஆர்.சாய்சுந்தர் (வயது 81) அவர்கள் …
பூசாரியை சுழற்றி அடித்த யானை
கேரள மாநிலம் திரிச் சூரில், அன்னமானந்தா மஹாதேவா கோயில் விழாவிற்காக யானைகளை அலங்கரிக்கும் பணியில் பூசாரிகளும்,…
ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்!
சென்னை, பிப்.27 ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், தேர்தல் நடைமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதிலும் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு…
