அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாள் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (11.5.2024) காலை 11 மணிக்கு சென்னை…
தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
12.5.2024 ஞாயிற்றுக் கிழமை (மாலை 5 மணியள வில் தொடங்கி 7 மணி வரை) மேற்கு…
அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி,
செ.பெ.தொண்டறம் ஆகியோர் நன்கொடை (11.5.2024) ‘விடுதலை' வைப்பு நிதி - 149ஆம் முறையாக ரூ.1,000/- பெரியார்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உபியில் இந்தியா கூட்டணி புயல் வீசுகிறது மோடி மீண்டும்…
பெரியார் விடுக்கும் வினா! (1316)
மனிதச் சுபாவமே சுயநலத்தைக் கொண்டதுதான்; கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், பல மதங்களைக் காட்டி வாழ்வதெல்லாம்…
வேலூரில் சிறப்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பில் 100 விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு
வேலூர், மே 11- 6.5.2024 அன்று மாலை வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் அரங்கம் வலாகத்…
பெண்ணிடம் பாலியல் வன்முறை யூடியூப் சாமியார் தலைமறைவு
பல்லடம்,மே11- சிவகங்கை மாவட்டம் காரைக் குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
அரக்கோணத்தில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
அரக்கோணம், மே 11- இராணிப் பேட்டை மாவட்டம் அரக் கோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில்…
கடவுள் சக்திமீது சந்தேகமா?
கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை திருவனந்தபுரம், மே 11- சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜை,…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் நின்ற லாரி மீது கார் மோதி 4 அர்ச்சகர்கள் பலி கோவிலில் யாகம் நடத்திவிட்டு திரும்பியபோது பரிதாபம்
அரியலூர், மே 11- அரியலூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது கடந்த 7.5.2024 அன்று வேகமாக…
