ஜி.எஸ்.டி. ரூ.55 லட்சம் கோடி வசூல் செய்து விட்டு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழாவாம்! காங்கிரஸ் தாக்கு
புதுடில்லி, செப்.23 ஜிஎஸ்டி 12%, 28% சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான…
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துமா?
கால்நடை உதவி மருத்துவர்கள் 15 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும் புதிதாகத் தேர்வு எழுதி, அதில் வெற்றி…
கழகத் தோழர்கள் கவனத்திற்கு…
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அமெரிக்காவில் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பும் வரை…
கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம் : அமைச்சர் அன்பில் மகேஸ்
சிவகங்கை, செப்.23 சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை…
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு –மலேசிய திராவிடர் கழகத்தின் உருட்டுப் பந்து போட்டி
கோலாலம்பூர், செப்.23 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, மலேசிய திராவிடர்…
சாதனையின் சிகரம் ‘திராவிட மாடல்’ அரசு! “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” -முக்கிய நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள்
சென்னை செப்.23 “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் செப்டம்பர் 25, 2025 அன்று, மாபெரும்…
பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லையாம் நிதின் கட்கரி புலம்பல்
கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு…
தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாகத் தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவிடத் தயங்குகிறார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.22- தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க தயங்குகிறார்கள்…
இந்நாள் – அந்நாள்
1985 கலைஞர் தார் சட்டி கொடுத்து ரயில் நிலையங்களில் ஆசிரியர் ஹிந்தி எழுத்தை அழித்த நாள்…
இந்நாள் – அந்நாள்
தமிழர் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை கொள்கைகளுக்காகத் தொடர்ந்து…
