கோயிலில் விபூதி அடித்தபோது இளம்பெண் உயிரிழப்பு
மதுரையைச் சேர்ந்தவர்கள் கவுதம் பிரியா இணையர். 40 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால்,…
14 ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் அய்.நா. எச்சரிக்கை!
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் செல்லாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14…
பா.ஜ.க. தலைவர்மீது அவதூறு வழக்கு தொடுத்த காங்கிரஸ்
காங்கிரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக பா.ஜ.க. அய்.டி. பிரிவுத் தலைவர் அமித் மால்வியா,…
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
திருச்சி பேட்டா கோபாலின் மகள் சைலா சங்கர் தனது சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்கினார்.…
ஹிந்தியில் பேசிய வங்கி மேலாளருக்கு சித்தராமையா கண்டனம்
பெங்களூரு, மே 22 கருநாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து ஹிந்தியில் மட்டுமே தான் பேசுவேன்…
பிளஸ் 2, தேர்வில் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த பெரியார் மணியம்மை, பெரியார் நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
பிளஸ் 2, தேர்வில் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த பெரியார் மணியம்மை, பெரியார் நினைவு…
‘வாட்ஸ் அப்பில்’ போலியான செய்தி தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சென்னை, மே.22- பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில் ஒரு செயலியை…
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்
புதுடில்லி, மே 22 ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும்…
நீதிபதி வீட்டில் பணக் குவியல்; உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாதாம்!
புதுடில்லி, மே.22- உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணக் குவியல் சிக்கிய விவகாரத்தில் அவர் மீது…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை பெறவே இந்தப் பயணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மே 22 –மே 24ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடை பெறும் நிதி ஆயோக்…