தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க மின்னணுப் பெட்டகம்!
சென்னை, செப்.8- தமிழ்நாட்டில் சென்னை அய்அய்டி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும்…
தமிழ்நாட்டின் அருமை தெரிகிறதா? மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டை நாடிவரும் வெளிநாட்டுப் பயணிகள்!
கோவை, செப்.8- மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு அதிகளவில் வரும் நிலையில், கோவையில் மருத்துவ…
பிஜேபியின் வெறுப்பு அரசியல்!
காஷ்மீர் 370ஆவது சட்டப்பிரிவு மீண்டும் வராதாம் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம் ஜம்மு, செப்.8- காஷ்மீருக்கு…
ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (3.9.2024)
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கி வழங்கிடக் கோரியும் ஒன்றிய…
பெரியார் பிறந்த நாள் விழா-கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
நாகர்கோவில், செப்.8- பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக…
தந்தை பெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
கிருட்டினகிரி, செப். 8- கிருட்டினகிரியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தைபெரியார் 146 -ஆம் ஆண்டு…
நன்கொடை
கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன் துணைவியாரும் பொறியாளர் வா.யாழினி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயா ரும்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.9.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * அரியானா தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். போட்டி; பாஜக வேட்பாளரை அறிவிக்காத நிலையில்,…
பெரியார் விடுக்கும் வினா! (1426)
கல்வி அறிவில்லாத -- எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருக்கும் நிலையில் -- அவர்கள்…
நாகை மாவட்டம் – செருநல்லூர் கிராமத்தில் கொள்கை குடும்பங்களை இல்லம் தோறும் சந்திக்கும் நிகழ்ச்சி!
செருநல்லூர், செப்.8- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், செருநல்லூர் கிராமத்தில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்…
