பெண்களும் – கற்பும்
பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட…
கடலில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
சென்னை, அக்.2- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் நெம்மேலி கிராமம் சூளேரி /காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில்…
ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மேனாள் மத்திய ஆயுதக் காவல் படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் 02.10.2025…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (2.10.2025) சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி…
வெளிநாடு சென்று படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு
தருமபுரி, அக்.2- தமிழ்நாடு அரசு 2025-2026ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயர்தர உலகளாவிய…
இருமொழிக்கொள்கை வழி படித்த தமிழர்கள் உலகம் முழுதும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி
திருச்சி, அக்.2- திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை…
சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டில் சொத்து வரி வசூல் ரூ.995 கோடி
சென்னை, அக்.2- சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதைத்…
டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (2.10.2025) முகாம் அலுவலகத்தில், காணொலிக் காட்சி…
கோவையில் உலக புத்தொழில் மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது
கோவை, அக்.2- கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 9, 10ம் தேதிகளில், தமிழக அரசின் 'டி.என்.,…
தொல்காப்பிய பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு
சென்னை, அக்.2- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 42.45 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் பட்டுள்ள தொல்காப்பிய…
