துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன் – எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர்…
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் ‘கொள்கையாக என்றைக்கும் இருப்பார்; அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம்!’
திருக்குவளை, மார்ச் 14 மறைந்த பெரியார் பெருந் தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக…
தேர்தல் ஆணையரின்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இதுதான் முதல் முறை
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்! உச்சநீதிமன்றம் போன்று செயல்படவேண்டிய தேர்தல்…
மோ(ச)டி!
2015 இல் அறிவிக்கப்பட்டு, 2019 இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பீகார் மாநில தர்பங்கா…
ஹோலியும் போதை வெறித்தனமும்!
இது காசா குண்டு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி அல்ல, ஈரானில் அமெரிக்கா வீசிய எரிகணையால் குடும்பத்தை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: இராவண லீலா கண்ட புரட்சித்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்தநாள் விழா 10.03.2026…
திட்டமிடல் இல்லாமல் வீணாகும் வரிப்பணம்! பா.ஜ.க. அரசின் வெற்று விமான நிலையம்!
ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசும், அதன் அமைச்சர்களும் "இரட்டை என்ஜின்" ஆட்சியில் மாநிலங்கள் அபரிமிதமான வளர்ச்சி…
தொண்டறக் குடும்பத்துடன் ‘விடுதலை’ ஞாயிறு மலரின் ஒரு நேர்காணல்!-வி.சி.வில்வம்
அது என்ன தொண்டறக் குடும்பம்? கழகத்திற்காகத் தொண்டு செய்வது, களப்பணியில் ஈடுபடுவது, தொடர் நன்கொடைகள் வழங்குவது…
திருவாங்கூர் சமஸ்தானம் (23) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
பொது வழிகளில் புலையர்கள் செல்ல திருவாங்கூர் சமஸ்தானத்தில் தடை இருந்தது. அரசும், அரசரும் அதற்கான ஜாதியச்…
‘அம்ருத் பாரத்’ திட்டம்: நவீனமயமாக்கல் என்ற போர்வையில் மாநில உரிமைகள் மீதான மொழிப்போர்!-புதூரான்
இந்திய ரயில்வேயின் முகப்பையே மாற்றி யமைப்பதாகக் கூறப்படும் 'அம்ருத் பாரத் ரயில் நிலையத் திட்டம்' (Amrit…
