நவ.26 ஈரோடு- ‘குடிஅரசு’ இதழ், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு, டிச. 28,29 திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பது என விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
இராசபாளையம், நவ.21- விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருச்சி சுயமரியாதைச் சங்கத்தாருக்கு காந்தியார் அளித்த பதில்
திருச்சிக்கு காந்தியார் வந்திருந்த சமயம் டாடர் ராஜன் பங்களாவில் 10.2.1934 பகல் 1.30 மணிக்கு திருச்சி…
4 வயதில் மாரடைப்பு – அதிர்ச்சித் தகவல்
அய்தராபாத், நவ.21 தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு பெற்றோர் மற்றும் உறவினர்களை…
இந்நாள் – அந்நாள்
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர் மன்னராட்சி முடிவிற்கு வந்து மக்களாட்சி உலகம் முழுவதும் மலரப் பிெரஞ்சுப்…
வேதாந்தா நிறுவனத்திற்கு கனிம வளத்தை தாரை வார்க்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்!
சென்னை, நவ.21 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை. மதுரைக்கு அருகில்…
தமிழ்நாடு அரசு பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் தத்துவத்திற்கு எதிர்ப்பா? மீண்டும் பிராமணாளா?
கோவை அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் எதிரில் உள்ள சேரன் டவரில் பிராமிண்ஸ் உயர் சைவம்…
ஒன்றிய அரசின் மதவாதம், ஹிந்தித் திணிப்புக்கு கண்டனம் மீனவர்கள் நலனைக் காப்பீர்! நிதிப் பகிர்வில் 50 விழுக்காடு தேவை
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் சென்னை, நவ.21 நேற்று (20.11.2024) நடைபெற்ற…
பிரிட்டனில் குடியேறிய பார்ப்பனீயம்!
பிரிட்டனில் தீபாவளி விருந்தின் போது அசைவ உணவு மற்றும் மது பரிமாறப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் அலுவலகம்…
வகுப்புவாதம் ஒழிய
உண்மையில் வகுப்புவாதம் ஒழிய வேண்டுமானால், அது நாமெல்லோரும் தைரியமாய் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இருக்கிறதே…
தமிழர் தலைவரின் பிறந்த நாளையொட்டி பழங்குடி மக்களுக்கு மாபெரும் பொது மருத்துவ முகாம்!
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில்– அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில்– அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்! கோபிச்செட்டிப்பாளையம்…
