கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 2 கோயில்கள் அகற்றம்
சென்னை, மார்ச் 1- மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து…
போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை,மார்ச் 1- தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக போதைப் பொருள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என…
வனக்காப்பாளர், வனக் காவலர் தேர்வு சான்றிதழ் பதிவேற்ற குறைபாடுகளை சரி செய்ய இறுதிவாய்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 1- குருப்-4 தேர்வில் அடங்கிய வனக்காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு சான்றிதழ்…
பாரதியார் பல்கலையில் முதுகலை பருவத் தேர்வு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை, மார்ச் 1- முதுகலை பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாரதியார்…
மறைவு
நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திருமாவளவனின் தகப்பனார் குமார.சுப்பிரமணியம் நேற்று (28.2.2025) மாலை மறைவுற்றார்.…
நன்கொடை
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது தந்தையார் ராஜகோபாலனின் 28 ஆம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி வரையறை மற்றும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்து மக்களிடம்…
பெரியார் விடுக்கும் வினா! (1579)
இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேரமாட்டான். ஏனென்றால் பார்ப்பான் தன்னைத்…
உடல் நலம் விசாரிப்பு
சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ்திலிபன் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில்…
2.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிடத்தாய் பீ.மனோரஞ்சிதம் நினைவு கழகப் பொதுக்கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: தண்ணீர் தொட்டி, திருநறையூர் * வரவேற்புரை: வழக்குரைஞர்…
