தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் அறிவிப்பு ஒருங்கிணைந்த குருப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு – கலந்தாய்வு பிப்ரவரி 24இல் தொடக்கம்
சென்னை,பிப்.10- ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி…
வயிற்றுப் போக்கை நிறுத்த ஆலோசனைகள்
மருத்துவர் சு.நரேந்திரன் சிறப்பு நிலைப் பேராசிரியர் நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இடையிடையே நம்மைப் பாதிப்பது…
பெரியாரின் மண்ணில் தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை 2026இல் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க செய்வோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை,பிப்.10- பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026இல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என்று…
திருச்சி அருகே பழைய கற்கால கருவிகள் கண்டெடுப்பு
சென்னை,பிப்.10- திருச்சி மாவட்டத்தில் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை, சென்னை பல்கலை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.…
மனிதாபிமான உதவி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் மருத்துவ செலவை அரசே ஏற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.10- ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3…
ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில்: தி.மு.க. 200 இடங்களில் வெற்றி பெற தொடக்கப் புள்ளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை,பிப்.10- 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் வெற்றிபெற ஈரோடு கிழக்குத் தொகுதி…
இலங்கை கடற்படையின் அட்டகாசம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது
ராமேசுவரம்,பிப்.10- ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…
‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களால் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு அமைச்சா் கோவி.செழியன் தகவல்
சென்னை,பிப்.10- மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன்…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90-ஆவது பிறந்தநாள் விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் வாழ்த்து
சென்னை, பிப்.9- பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமனின் 90-வது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திட லில்…
அகத்தியப் புரட்டு பண்பாட்டு படையெடுப்பின் உச்சம்?
* தமிழ்மொழித் தமிழாய்வு நிறுவனம் அகத்தியர் குறித்த புராண கட்டுக்கதைகளைத் தூக்கிப்பிடிக்க முயற்சிப்பது ஏன்? *…
