அரசுத்துறை தேர்வுகளுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் வெளியீடு
சென்னை,பிப்.23- அரசுதுறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்…
‘போதைப் பொருள் வேண்டாம்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி, சென்னையில் நடைப் பயணம்!
சென்னை, பிப். 23- ரோட்டரியின் 120-ஆவது தொடக்க நாளை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம்…
பதவி உயர்வு – நியமனங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்ற வேண்டும்!
பேரா.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அறிவுரை! சென்னை, பிப். 23- சமூக நீதி…
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தியே விலகு’’ என்று சொன்னாராம் கடவுள்! நந்தியைத்தான் விலகச் சொன்னாரே…
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடுவோம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
நாகர்கோவில், பிப். 23- குமரிமாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒன்றிய அரசின் தேசிய…
பெரியார் விடுக்கும் வினா! (1574)
அரசியல் கட்சிக்காரர்கள் பாமர மக்களிடத்தில் அவர்களின் காதுக்கு இனிக்கும்படி எவை எவைகளைப் புளுகினால் அவர்கள் ஏமாறுவார்களோ,…
உலகளக்கும் தமிழ் மாணவர்கள் ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
ஈரோடு, பிப். 23- 21.02.2025 அன்று மாலை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சிறப்புக்…
கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்
பிப்ரவரி 26 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் வருகை கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் 26.02.2025…
‘‘பத்தாயிரம் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன்’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகத்தான உறுதி
விருத்தாசலம், பிப்.23 சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10…
