ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை,பிப்.26- ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.…
துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம்
சென்னை,பிப்.26- மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் கலைத் திருவிழா
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா…
மதுரையில் கழகத் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.20,000
வழக்குரைஞர் அ.வே.கனிமொழி 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.20,000/-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம்…
சிறைக் கைதிகளுக்கும் கும்பமேளா நீராட்டமாம்! ‘விடுதலை’ ஆவார்களா?
கும்பமேளாவில் ஆயிரக்கணக்கானோர் நீராடி வருகின்றனர். இது வரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில்…
மேட்டூர் அணையின் நீர் வரத்து 329 கன அடியாக சரிவு
சேலம், பிப்.24 மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 329 கன அடியாக சரிந்துள்ளது. இன்று…
சிபிஎஸ்இ பள்ளி விதிகளில் திருத்தம் ஹிந்தித் திணிப்புக்கான மற்றொரு செயல் திட்டம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து
சென்னை, பிப்.24 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று கூறியிருப்பது…
திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நாள் :…
ரூ.210 கோடியில் கொளத்தூரில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்
சென்னை, பிப்.24- கொளத்தூர் தொகுதியில் ரூ.210கோடியில் கட்டப்பட் டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்படுகிறது.…
