தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு மசோதா பேரவையில் தாக்கலாக வாய்ப்பு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தகவல்
சென்னை,மார்ச் 4- மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு…
சென்னை மாநகராட்சியில் 6 புதிய மண்டலங்கள் உருவாக்கம்!
சென்னை, மார்ச் 4- நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், 174 சதுர கி.மீ.,…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று வாகை சூடினர்
திருச்சி, மார்ச் 4- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னாட்டு அளவில்…
5.3.2025 புதன்கிழமை துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
துறையூர்: மாலை 5 மணி*இடம்: ஓட்டல் ஜான், அன்னை மருத்துவமனை எதிரில், துறையூர் * சிறப்புரை:…
அண்ணா கிராமத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
எனதிரிமங்கலம், மார்ச். 4- 272.2025 மாலை 6 மணியளவில் எனதிரி மங்கலம் மந்தக்கரை திடலில் அண்ணாகிராமம்…
புதிய நூல் அன்பளிப்பு
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் திருச்சி சுற்றுப்பயணத்தின் போது, ஜெயங்கொண்டம் விவசாயத் துறை…
புதிய கிளைகள் அமைத்தல், கிளைக் கழகம் தோறும் கொடியேற்றுதல்: அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஜெயங்கொண்டம், மார்ச் 4- ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் 1.3.2025…
மார்ச், ஏப்ரல் மாதங்களில் 25 பிரச்சாரக் கூட்டங்கள் 10 புதிய கிளைக் கழகங்கள் உருவாக்குவோம் கோபி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கோபி, மார்ச் 4- 1.3.2025 அன்று காலை 11 மணி அளவில் கோபி கழக மாவட்ட…
நன்கொடை
ந. மு.ராசகோபால் (மாநகர துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஓசூர்) 4.3.2025 இன்று தனது…
தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக்…
