விஷக்கிருமிகளுக்கும் கேடானவை
என்னுடைய வெளிநாடுகளின் சுற்றுப் பிரயாணத்தின்பொழுது அந்நாடுகளில் கண்டவை எல்லாம் எனக்கு பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்தன.…
பகுத்தறிவு ஒன்றே மனிதரின் சிறப்புக்குச் சான்று
“அறிவு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் முதல் மனித சமுதாயம் வரை…
பகுத்தறிவுக்கே முதலிடம்
நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை…
கழக களங்கள்
28.6.2025 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்…
29.6.2025 ஞாயிற்றுக்கிழமை திருமருகல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
திருமருகல்: மாலை 4.30 மணி *இடம்: தி.மு.க. அலுவலகம், சந்தைப்பேட்டை, திருமருகல். *தலைமை: இராச.முருகையன் (ஒன்றிய…
நன்கொடை
பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் ச.மோகன்ராஜின் தாயார் சு.கமலாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2025)…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அண்ணாவையும், பெரியாரையும் பாஜகவிடம் அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டையும் அடகு வைத்து…
பெரியார் விடுக்கும் வினா! (1687)
ஜாதியைக் காப்பதற்காகவும், ஜாதியை ஒழிப்பதற்காகவும் உள்ள ஸ்தாபனங்கள்தான் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. என்றாலும், எல்லாவற்றையும் இரு…
ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் “திராவிடம் என்றால் மனிதநேயம்” என்று பொருள் எம்.எம்.அப்துல்லா எம்.பி. பேச்சு
ஈரோடு, ஜூன் 27- ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்பு க்கூட்டம் ஈரோடு பெரியார்…
காரைக்குடியில் நடைபெற்ற “பெரியார் எனும் பெரும் நெருப்பு” கழக பரப்புரைக் கூட்டம்
காரைக்குடி, ஜூன் 27–- சுயமரியாதைச் சுடரொளி காரைக்குடி ச.அரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் திராவிடர்…
