வரதட்சணை கேட்டு பெண் கொடுமை கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
சென்னை, ஏப். 21- அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில்…
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளி தொழில் வளர்ச்சி ராக்கெட் போல் உயர்ந்திடும்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவு
சென்னை, ஏப்.21- திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளி தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்.…
திருப்போரூரில் திருக்குறள் முழக்க பேரணி
திருப்போரூர், ஏப். 21- திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், பொது இடங்களில் திருக்குறள் பலகை வைத்தல்,…
சென்னை பொது மருத்துவமனையில் 429 கண்காணிப்பு கேமராக்கள்!
சென்னை, ஏப். 21- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப் பணியாளா்கள்…
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! ஒன்றிய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம்
சென்னை, ஏப். 21- நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி,…
கழகக் களத்தில்
20.4.2025 ஞாயிற்றுக்கிழமை அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா - கழகப் பொதுக்குழு…
சந்தா – நன்கொடை
தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் மு.சண்முகம் பகுத்தறிவு தொடக்கப்பள்ளி தொடங்கியமைக்கு வாழ்த்தியும்,…
கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்
தேனி மாவட்டம். வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி கவிஞர் வைரமுத்து 19.4.2025 அன்று பெரியகுளத்தில்…
கோபிச்செட்டிப்பாளையத்தில் திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கோபிச்செட்டிப்பாளையம், ஏப். 20- திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மனிதம் சட்ட உதவி…
குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் கடமையைச் செய்யுமாறு உத்தரவிட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செல்லமேஸ்வர் விளக்கம் சென்னை, ஏப். 20- குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களும்…
