மறைவு
திருநாகேஸ்வரம் பவுண்டரீகபுரம் ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணையரும் திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கு.முருகேசன் (வயது 66)…
தந்தை பெரியார் நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மருத்துவ முகாம்
குடியேற்றம், டிச. 29- பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-ஆவது நினைவு நாள்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்” கட்டடப் பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.12.2025 அன்று சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே,…
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
புதுக்கோட்டை, டிச. 29- தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி…
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் மனப்பான்மையுடன் (scientific temper) பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான…
22.1.2026 அன்று- தூத்துக்குடி வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!
தூத்துக்குடி, டிச. 29- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் நேற்று (28.12.2025)…
ஓசூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (28.12.2025)
சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.எ. சத்தியா, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் எல்லோரா…
ச.சென்னகிருஷ்ணன் – வே.சத்தியவேணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
இரா.சம்பத் – அழகி, அப்துல்மாலிக் – கரிமுநிஷா ஆகியோரின் மகன் ஆவடி மாவட்ட இளைஞரணி துணைச்…
இது எப்படி இருக்கு? ஊழல் புகார் அதிகாரிக்கு பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி!
புதுடில்லி, டிச.29 – ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி…
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர்…
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.25,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்…
காஷ்மீரில் இடஒதுக்கீடு அறிக்கையை வெளியிடக்கோரி மாணவர்கள் போராட்டம் மெகபூபா முப்தி உட்பட தலைவர்களுக்கு வீட்டுக் காவல்
சிறிநகர், டிச.29 ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க குழு ஒன்றை முதல்வர்…
