தேவையா இந்த தீபாவளி? காற்று மாசினால் ஏற்படும் பேரபாயம்! பாணன்
பட்டாசுகளால் ஏற் படும் மோசமான காற்று மாசுபாடு குறித்து நுரையீரல் மீண்டும் மீண்டும் எச்சரித்தாலும், மூளை…
இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி
முதற்கட்ட சுற்றுப்பயணம் 29.10.2025 முதல் 07.01.2026 வரை நாள் நேரம் நடைபெறும் இடம் மாவட்டம் 29.10.2025…
நாவலர் – செழியன் அறக்கட்டளை – பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி நமக்குக் கல்வியை மறுத்தார்கள் தந்தை பெரியார் ஏற்படுத்திய தலைகீழ் புரட்சியின்…
மத உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் ‘லகான்’ இல்லாத குதிரை அல்ல! கட்டுப்படுத்தப்பட்ட வண்டிக் குதிரைதான்!
சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களை அகற்றச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து மனு ஒன்றைத் தாக்கல்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டைத் திறந்து வைத்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரை
விஷத்தை முறிக்கும் மருந்துதான் சுயமரியாதை இயக்கம்! எத்தனையோ எதிர்ப்புகளை, விமர்சனங்களைக் கடந்து நிற்கும் இயக்கம் இது!…
‘வைக்கம் விருது’ பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்புப் போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி…
‘பெரியார் உலக’த்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம்
திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில்…
‘பெரியார் உலக’த்திற்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில், பெரியார் திடலுக்கு வந்து காசோலை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பண்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது!
*செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்றுச்…
காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் மாநில தலைவரும், மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் - என்றும்…
நாமக் கடவுள் பெயரில் பக்தருக்கு நாமம்! திருப்பதியில் விசேட தரிசனம் என மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி
திருப்பதி, அக். 23- வி.அய்.பி. பிரேக் தரிசன சீட்டுகள் வாங்கித் தருவதாக கூறி திருப்பதியில் மும்பை…
