வெப்பமான சூழலில் பணிபுரிபவர்களுக்கு குளுமையான மின்விசிறி மேலாடை ஜப்பானில் அறிமுகம்
ஜப்பான், ஜூலை 18- ஜப்பானில் வெப்பமான சூழலில் பணிபுரிபவர்களுக்கு 'மின்விசிறி' பொருத்திய மேலாடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்புத்…
அலைபேசியின் விபரீதம்! மதிப்பெண் குறைவாக எடுத்த மகனை வீட்டை விட்டு விரட்டிய பெற்றோர்
பீஜிங், ஜூலை 18- சீனாவின் ஹுவாய்ஹூவா நகரில் பல் கலைக்கழக இறுதித்தேர்வில் மாணவர் 750 மதிப்பெண்களுக்கு…
சமூகசேவையில் சிறப்பாக பணியாற்றிய 393 நிறுவனங்களுக்கு சேவை விருது சிங்கப்பூர் தொண்டு நிறுவனம் அறிவிப்பு
சிங்கப்பூர், ஜூலை 18- சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய 393 நிறுவனங்களுக்கு 'Company of Good'…
கழகக் களத்தில்…!
20.7.2025 ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட…
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2025 (18.07.2025 முதல் 27.07.2025 வரை)
கோயம்புத்தூரில் கொடிசியா (CODISSIA) நிர்வாகம் நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு"…
தமிழ்நாடு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்கு அமெரிக்க குழு பாராட்டு
சென்னை, ஜூலை 18 கோடைகால வெளிச்செல்லும் தொழில் முறை உறுப்பினர்கள் திட்டத்தின் (பிஎப்பி) கீழ் அமெரிக்காவில்…
எடப்பாடியின் எரிச்சல் பேட்டி
சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'அன்புமணி கூட்டணி ஆட்சியில் பங்கேற்போம் என கூறியுள்ளார்.…
எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது ரத்தின கம்பளம் அல்ல – ரத்தக்கறை படிந்த கம்பளம் அ.தி.மு.க. கூட்டணி அழைப்பை நிராகரிக்கிறோம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
சென்னை, ஜூலை.18- எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்பை இந்திய கம்யூனிஸ்டு நிரா கரிக்கிறது என்றும் அக்கட்சியின்…
பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் நாடாளுமன்ற தேர்தலின் போது நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது உண்மையே நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி தகவல்
சென்னை, ஜூலை.18- நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேர்த லின் போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய…
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நகராட்சிப் பணிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூலை.18- சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள நகராட்சி பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு…
