கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 35 பேர் ஆட்சியர் தகவல்
நாகர்கோவில், டிச. 13- கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்…
ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை மாற்றுகிறதாம்!
எதைப் பார்த்தும் ஏமாறாதீங்க... புதுடில்லி, டிச. 13- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் என்றைக்கும் பெரியார் ஏற்றிய தீபம்தான் ஒளிரும். பெரியார் ஏற்றிய நெருப்பு 2026-லும்…
அறிவாசான் பெரியார்…
அறிவுக்கு உயிரானார் ஆரியத்திற்கு எதிரானார் அடிமைக்கு விடிவானார் ஆக்கத்திற்கு கருவானார் திராவிடத்தின் திருவானார் திசைகாட்டும் கருவியானார்…
கும்பமேளா முதல் சபரிமலை வரை 2025 – கூட்ட நெரிசல் மரணங்கள்!
ஒவ்வோர் ஆண்டும் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் கோவிலுக்கும் சாமியார்களைப் பார்ப்பதற்கும் சென்று கூட்ட நெரிசலில்…
‘பெரியார் மண்’ என்று சொல்வதற்குக் காரணம் என்ன? – வி.சி.வில்வம்
"பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?", எனச் சிலர் கேட்பார்கள். அவர்கள் யாரெனில், ஜாதி ஒழியக் கூடாது…
திருவாங்கூர் சமஸ்தானம் (13) ‘‘மறந்த வரலாறும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கீழ்ஜாதிப் பெண்களைக் கொடுமைப்படுத்தியது என்பது உலக வரலாற்றில் எங்கும் நிகழாதது. நம்பூதிரிகளுக்கு கீழ்…
‘செல்வந்தர்களையும் ஒரே நாளில் மன நோயாளிகளாக மாற்றிவிட்ட’ தனியார் மயத்தின் ஆபத்து!
புனேவில் தொழில் செய்துவரும் செல்வந்தர் நவம்பர் இறுதி வாரத்தில் தனது தாயாரின் உடல் நிலை மோசமாகியதால்…
‘இண்டிகோ’ நெருக்கடியும் – ஏகபோக ஆதிக்கமும்!
விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் கார்ப்பரேட்டின் ஆதிக்கமே இந்த நெருக்கடிக்குக் காரணம் தற்போது இந்திய உள்நாட்டு…
“சக்சம் இல்லை… ஆனால் என் காதல் இன்னும் இருக்கிறது” ஆணவப் படுகொலை செய்வர்களின் முகத்தில் கரியைப் பூசிய இளம்பெண்!
மகாராட்டிர மாநிலம் நாந்தேட் நகரின் ஜூனாகாட் பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை…
