இணையவழி விளையாட்டுகள் மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
சென்னை, செப்.12- சென்னை, சாந்தோம் அருகில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு…
சாமியார் நடத்தும் கோவை ஈஷா மருத்துவ சேவைக் குழு மருத்துவருக்கு எதிராக 12 மாணவிகள் பாலியல் புகார்
கோவை, செப்.12 கல்வி நிறுவனங்களில் மாண விகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த…
மூடநம்பிக்கை வியாபாரி மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி
சென்னை, செப்.12 மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை…
கல்வித்துறையை சேர்ந்தவர்களை தவிர கல்விக்கூடங்களில் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது வருகிறது வழிகாட்டும் நெறிமுறைகள்
சென்னை, செப்.12- தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை தவிர பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக்…
தி.மு.க. உருவாகி 75 ஆண்டுகள் நிறைவு – கட்சியின் பவள விழாவை முன்னிட்டு இல்லந்தோறும் தி.மு.க. கொடி பறக்கட்டும் – கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, செப்.11- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 8.9.2024 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக ஒருங்…
வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையர் பெரியார் உலகத்திற்கு ரூ.60,000 நன்கொடை
செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி…
நன்கொடை
சேத்பட் அ. நாகராசன் தான் பணியில் இணைந்து 38ஆம் ஆண்டு துவங்குவதையொட்டி இயக்க நிதியாக ரூ.3,800…
பெரியார் பெருந் தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் வாழ்த்து
டாக்டர் வாசுகி, மதிவாணன் மகன் ம. சித்தார்த்தன் – பார்வதி, அம்பிகாபதி இணையரின் மகள் தமிழரசி…
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு இரங்கல்
வணிகர் சங்கத்தின் மூத்த தலைவர், வணிகர்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்து வந்த த. வெள்ளையன் அவர்கள்…
சிங்கப்பூரில் தமிழர் தலைவருக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வரவேற்பு
2024ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான சிறந்த அறிமுகம் (தமிழ்) பிரிவில் விருது பெற்றுள்ள எழுத்தாளரும்,…
தமிழ் எழுத்தாளர்கள் நால்வருக்கு சிங்கப்பூர் இலக்கியப ்பரிசு
சிங்கப்பூர், செப்.11 இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான தமிழ்ப் பிரிவில் எழுத்தாளர்கள் நால்வர் விருது…
நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
சென்னை, செப். 11- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழி…
