அப்பா – மகன்
வைக்கலாமா? மகன்: தெருக்களுக்குத் தேசிய தலை வர்கள் பெயர் வைக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்…
22 குழந்தைகள் மரணம்!
வட மாநிலங்களில் 22 குழந்தைகள் மரணம். இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது. இரண்டு அதிகாரிகள்…
இதோ இன்னொரு தேவநாதன்! பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர் கைது!
தஞ்சை, அக்.10- சுவாமிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர், போக்சோ…
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை ‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால்…
த.வெ.க. செயலாளரின் ஜாமீன் மனு: கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
கரூர், அக்.9- கரூர் மாநகர தவெக செயலா ளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர்…
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
சென்னை,அக்.9- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக…
அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை, அக். 9- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம்…
நிலவில் தொலைநோக்கியா
தொலைநோக்கிகள் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டுபிடித்துத் தருகின்றன. அவற்றால் கூட காணமுடியாத விஷயங்கள் பிரபஞ்சத்தில்…
தானாகவே தன்னை பலமாக்கும் பிளாஸ்டிக் பாலிமர்
சத்தீஸ்கரிலுள்ள பிலாய் அய்.அய்.டி.,யின் ஆய்வாளர்கள், சுயமாக விரிசல்களை சரிசெய்து கொள்ளும் ஒரு புதுமையான பிளாஸ்டிக் பாலிமரை…
காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்குப் பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
திருவனந்தபுரம், அக்.9- காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது என்று…
