தொழில்நுட்ப நகரமாகிறது மாதவரம் 150 ஏக்கரில் புதிய ஒப்பந்தம்
சென்னை, ஆக. 8- சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம்,…
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஓர் எச்சரிக்கை!
சென்னை, ஆக.8- பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம்…
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு பத்தாயிரம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர், ஆக. 8- மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் திறப்பு நேற்று…
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க 13ஆம் மாநில மாநாடு
நாள்: 10.8.2024 காலை 10.30 மணி இடம்: ஆலயமணி மகால், பெருந்துறை சாலை, திண்டல், ஈரோடு…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி – விளையாட்டு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, வெட்டிக்காடு – அரசு பொதுத்தேர்வில் 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி, பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் – அரசு பொதுத் தேர்வில் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி
பெரியார் கல்விக் குழுமங்களின் பள்ளிகளுக்கு அரசு விழாவில் பாராட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி…
ஆடிட்டர் ராமச்சந்திரன் எழுதிய ”அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் வருமான வரிசட்டத் திருத்தங்களின் பரிணாமங்கள்” நூல் வெளியீடு
முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் தேமேந்திர நாராயண் கர் நூலினை வெளியிட வருமான வரி…
கலைஞர் நினைவு நாளில் இயக்கத்தின் சார்பில் நூல்கள் வெளியீடு – சுப.வீ., பீட்டர் அல்போன்ஸ் நூல் அறிமுக உரை – தமிழர் தலைவர் பாராட்டு
“உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 9'' நூலினை தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மூத்த…
வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 7 மாதங்கள் ஆன பிறகும் இழப்பீடு வழங்காதது ஏன்? மக்களவையில் கனிமொழி கேள்வி
புதுடில்லி, ஆக. 7- வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை என்ற…
தமிழர் தலைவர் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் ‘பெரியார் உலகம்’
நன்கொடை வழங்குவதாக அறிவித்தவர்கள் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர், தருமபுரி) –…
ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியா? நாடாளுமன்ற வாயிலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் – ராகுல் காந்தியும் பங்கேற்பு
புதுடில்லி, ஆக.7- ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுதொகைமீதான ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெ றக்கோரி நாடாளுமன்ற வாயிலில்…
