குவைத் நாட்டு சிறையில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி தலைமைச் செயலர் வெளியுறவு துறைக்கு கடிதம்
சென்னை, மே 23-குவைத் கட லோர காவல்படையால் கடந் தாண்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை…
புதிய வகை கரோனா எச்சரிக்கை பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
சென்னை, மே 23-- புதிய வகை கரோனா பரவி வருவதால், பொது இடங்களுக்கு செல்லும் பொது…
அறிவியல் குறுஞ்செய்தி
இரண்டு உயிரினங்கள் சேர்ந்து, புதிய உயிரினமாகப் பரிணமிப்பது கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம்.…
கிருமியைக் கொல்லும் கண்ணாடி
பல மனிதர்கள் வந்து செல்லும் இடங்களில், குறிப்பாகத் தொடும் இடங்களில் அதிகமான கிருமிகள் இருக்கும். ஒருவரிடமிருந்து…
இன்றும் பூமியில் புதிய உயிரினங்கள்!
பிரபஞ்ச வெளியில் உள்ள கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடல் நடந்து கொண்டிருக்கும் சம காலத்தில்கூட…
வெப்பமில்லா செங்கல்
கட்டுமானத் துறையில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.அய்.டி. பல்கலை ஆய்வாளர்கள் களிமண்ணிற்குப்…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
தஞ்சை மாவட்டம தஞ்சாவூர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு-தமிழ்ச்செல்வி, மருத்துவர் தி.பாவேந்தன், அன்றில், இயல் ஆகியோர் மாவட்ட கழக…
திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் : உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் புகழாரம்
சென்னை, மே 23 “திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சார்ந்தவர் அல்ல என்றும், அவர் வழியில் நின்று…
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை மீட்டெடுக்கும் ஏற்பாடு
சென்னை, மே23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' உள் பட பல்வேறு புதிய…
தமிழ்நாட்டின் கல்வித்துறை மும்முரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடநூல்கள் விநியோகம்
சென்னை, மே 23 1 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர் களுக்கான பாடநூல் களை பள்ளிகளுக்கு…
