ஒரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை கூட்டம்
ஒரத்தநாடு, ஜன. 22- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் 13.1.2025 அன்று மாலை…
தந்தை பெரியாரின் புதிய சிலை வைக்க அனுமதி கோரி விண்ணப்பம்
மதுரை கரிமேடு மதுரா கோட்ஸ் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலை 60 ஆண்டுகளுக்கும் மேலாக…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (49)
நாள்: 26.01.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5…
முதல்வர் திறந்து வைத்த வள்ளுவர் சிலை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேனாள்…
தமிழ்நாட்டில் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளில் விழா நடத்த அரசு உத்தரவு
சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் நூற்றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் சிறப்பாக விழா நடத்துமாறு பள்ளிக்கல்வித்…
முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவா? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
டெல்லி,ஜன.22- முல்லைப்பெரியாறு அணையை நிபுணர் குழு மூலம் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை…
அரசு மருத்துவமனைகளுக்கு NQAS தேசிய தர உறுதி நிர்ணய திட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (21.01.2025) சென்னை, கிண்டி, தமிழ்நாடு…
மாநில உரிமைகளைக் காக்க ஒன்றுபடுவோம் அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை
யுஜிசி புதிய விதிமுறைக்கு எதிராக கேரளாவும் தீர்மானம் சென்னை, ஜன.22- யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக…
திராவிட மாடல் அரசின் சாதனை! அமோக நெல் விளைச்சல் – அரிசி விலை குறைகிறது
சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் நெல் அறுவடை சம்பா, குறுவை பெயரில் அறுவடை நடக்கிறது. இதில் சம்பா…
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி திட்டம் விரிவாக்கம்
சென்னை, ஜன. 22- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத்துறை…
இனி வாரம் 2 நாள்கள் விடுமுறை!
வங்கிகளுக்கு தற்போது வாரம் 6 நாள் வேலைநாளாக உள்ளது. 2ஆவது, 4ஆவது சனிக்கிழமை விடுமுறை நாளாக…
உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு
கடந்த ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.1,275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்…
